• Tue. Jun 6th, 2023

கவிதை

  • Home
  • எஸ்ரா பவுண்ட்  : மூன்று கவிதைகள்

எஸ்ரா பவுண்ட்  : மூன்று கவிதைகள்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   *மரம் நான் அசையாமல் நின்று மரங்களின் நடுவே ஒரு மரமாக இருந்தேன், டாப்னே உருமாறிய லாரல் மரக்கிளையின் வில்லசைவில், முன்பு புலனாகாத விஷயங்களின் சத்தியம் தரிசிக்கிறது மேலும் ஒரு முதிர் தம்பதியரின் கடவுள் தரிசனம் நீண்ட எல்ம் மற்றும்  ஓக் மரங்களாக வளர்கின்றன. கடவுள்களை மன்றாடி வேண்டும்…

சுதந்திரம் : பால் எலுவார்ட்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   எனது பள்ளி நோட்டுப் புத்தகங்களில் என் மேசை மற்றும் மரங்களின் மீது பனி படர்ந்த மணலில் நான் உங்கள் பெயரை எழுதுகிறேன் நான் படித்த எல்லாப் பக்கங்களிளும் மற்றும் அனைத்து வெற்றுப் பக்கங்களிலும் கல், இரத்தம், காகிதம்…

மூன்று மலர்கள்

கௌதம சித்தார்த்தன்   மெல்லிய சாம்பல் புகை கமழ மூன்று கோப்பைகளில் தேநீர் மணக்கிறது. அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் காலமும் வெளியுமற்ற ஒரு புதிய திணையில் ஒரு கோப்பை எனக்கானது. மற்றொரு கோப்பை உனக்கானது பர்ரா.. ‘வெற்றுத் தாளை மேம்படுத்துவதே கவிதை’…

கண்ணாடியுள்ளிருந்து 

கௌதம சித்தார்த்தன்   நான் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் ஒரு வெருகு பூனையாகத்தானிருக்க வேண்டும் அதன் கண்களில் காலத்தில் தொலைந்துபோன ஒரு இரவும் ஒரு பகலும் வேட்கையுடன் மியாவுகிறது கண்ணாடியாளனையும் என்னையும் காலமற்ற ஒரேமாதிரியான தோற்றங்களாக உருவாக்குகிறது காலம். இடைவெட்டிக்கிழிக்கும்…

பூட்டப்பட்ட நகரத்தில் எழுதப்பட்ட 10 கவிதைகள்

கௌதம சித்தார்த்தன் I இந்தக்கவிதை என்னுடையதல்ல. டெத் இன் வெனிஸ் எழுதிய தாமஸ் மன்னினுடையதும் அல்ல. மிக நிச்சயமாக ஆல்பர்ட் காம்யுவுடையதும் அல்ல. பார்வை தொலைத்த ஜோஸ் சரமாகோ? நெவர் ஒருவேளை மரியா ஸ்வெட்டேவாவாக இருக்கலாம். அல்லது பூட்டிய வீடுகளுக்கு முன்…

செம்மணி வளையல்

கௌதம சித்தார்த்தன்   கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. என் மோட்டார் சைக்கிளின் மீது மோதிய காரின் விசையில் அந்தரத்தில் தூக்கி எறியப்பட்டேன் கிணுங் என்ற ஓசை! அந்தரவெளியில் எறியப்பட்ட என் உடலில் அக்கணம் மோதி உடைகிறது கண்ணாடி வளையல்…

ஆரஞ்சு

கௌதம சித்தார்த்தன்   இன்று காலையிலிருந்தே ஆரஞ்சுப் பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை மீதூறுகிறது. அதனுள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகளைப்போன்ற ஊணின் சுவை நாவைச் சுழட்டுகிறது இன்று எதனால் இந்த ஆசை எழுந்தது? அன்பே அன்று நம் முதல் புணர்ச்சிக்குப் பின்…

கவிதை

கபோர் க்யூகிக்ஸ் தமிழில் : கௌதம சித்தார்த்தன் இறந்த தேவதையின் சிறகுகளின் கீழ் சந்திரன் காதலிக்கிறாள் சூரியனை அவர்களது உடலின் எதிர்ப்பிரதி பற்றிப் படர்கிறது. ஆற்றுப்படுகையில் அளைபடும் மலைத்தொடரிலும் புழுதிச் சாலையில் படியும் உங்கள் கால்தடத்தின் ஒவ்வொரு பள்ளத்திலும் எதிர் வால்நட்…

“எல்லாவற்றையும் தனியார்மயமாக்குங்கள் ” – ஜோஸ் ஸரமாகோ

அறிமுகக் கட்டுரை மற்றும் கட்டுரை, கடிதம், கவிதைகளின் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்     பகுதி -1 : இன்னும் ஓயாத போராட்ட குணம் கொண்ட மனிதன் “உலகின் மிக முக்கியமான நாவலாசிரியர் வாழும் காலங்களில் நானும் வாழ்ந்தேன் என்று…

You cannot copy content of this page