பின்னை மனித யுகத்தின் துவக்கம்
– கார்த்திக் ராமச்சந்திரன் பின்னை மனிதம் என்றொரு சொற்பதம் வெகுநாட்களாகவே புழக்கத்தில் உள்ளது; பின்னை மனிதம் என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆய்வுத்துறை. மெய்யியல், அறிவியல் தொழிற்நுட்பம், விமர்சனக் கோட்பாடு, பண்பாட்டு ஆய்வுகள் என வெவ்வேறு துறைகளின் ஆய்வுமுறையை…
சர்வதேசக் குற்றவாளியும் இசையும்
கௌதம சித்தார்த்தன் முகநூல், ட்விட்டர், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில் ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெற முடியும் என்பதற்கான துறையாக இருப்பது இசை! அதுவும், சாதி, மத, இன, மொழி பாகுபாடில்லாத இந்தத் துறையின்…
இருட்டை உடைத்து வெளிச்சமாய் ஒளிர்ந்த ஒரு கவிதை!
கௌதம சித்தார்த்தன் 1980 கள். அப்பொழுது என் பெயர் ராகுலகிருஷ்ண குமாரன். ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களை படித்து அவர் மீதான அபிமானத்தில் வைத்துக் கொண்ட பெயர். என் சிறு கிராமத்தில் “விடியல்” என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன்.…
மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள்
மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள் அறிமுகக் குறிப்புகளும் தமிழாக்கமும் : கௌதம சித்தார்த்தன் கவிதை என்பது பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். அதன் எல்லையற்ற வீச்சை மிகச்சரியாக உணர்ந்தவர்கள் கறுப்பின மக்கள். “கவிதைகள் சந்திரனைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு சக மனித…
வாழ்வின் மரணமும் – மரணத்தின் வாழ்வும்: யுஜீனியா – ரோமன் – ரஜினி
– கௌதம சித்தார்த்தன் 1 ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, ஹூட் (HOOTE) என்னும் பெயரில் ஒரு சமூக ஊடகத்தைத் தொடங்கியுள்ளார். இது பயனாளர்கள், தங்கள் குரல் வழியாக செய்திகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இது ஒரு புதிய முயற்சி…
“ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை – 2
ஓர் இளம் மொழிபெயர்ப்பாளனின் வாசக அனுபவம்! நன்மாறன் திருநாவுக்கரசு Dead Poet Society என்ற திரைப்படத்தில் ஆங்கிலப் பேராசிரியராக ராபின் வில்லியம்ஸ் தோன்றுவார். அதில் ஒரு காட்சி வரும். மாணவர்களுக்கு கவிதையை மதிப்பிடுவதை கற்றுத் தருவதற்கான வகுப்பு அது. ஒருவர்…
“ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை
ஆர் கார்த்திக் கௌதம சித்தார்த்தனின் “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை மொழி பெயர்ப்புகளுக்கான Textbook ஒன்றை எழுதி வைத்துவிட்டுத்தான் கௌதம சித்தார்த்தர் கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார். இது மிகைப்படுத்தல் இல்லை. உண்மையாகவே அவ்வாறு தான் உணர்கிறேன்.…
தீபாவளியின் அரசியல்
கௌதம சித்தார்த்தன் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று…
“இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை” – ஒரு வாசக அனுபவம்
எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய குறு நாவலான “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை” வாசித்தேன். இது ஒரு தொழில்நுட்ப அறிவியல் புனைவு வகையை சேர்ந்தது. Metaverse என்று சொல்லப்படுகிற மெய்நிகர் உலகத்தின் வருங்கால சாத்தியங்களையும், அந்த மெய்நிகர் உலகில்…
“தம்பி” சிறுகதை – ஒரு அவதானிப்பு
எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ சிறுகதை உளவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மானுட உணர்வுகள் ரீதியாகவும் பல கேள்விகளை, திறப்புகளை அளிக்கிறது. ஆத்மா தன் தம்பியின் வருகைக்கான உவகையில் இருக்கிறான். எதிர்பாராத விதமாக கரு கலைந்து விடுகிறது. ஆத்மாவை சமாதானப்படுத்த அவனின் தந்தை…