• Thu. Sep 21st, 2023

சிறுகதை

  • Home
  • சோமு என்னும் ஈமு

சோமு என்னும் ஈமு

கௌதம சித்தார்த்தன்   ‘ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்; ஆமாம், தமிழ்ச்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்…’ என்செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ…? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின்கதி? சற்றைக்கெல்லாம் ஒருமுடிவுக்கு…

பலிபீடம்

கௌதம சித்தார்த்தன்     அந்தக் கல்லிருந்து அவள் எழுந்து வருவாள் என்று அவன் சற்றும் நினைத்தானில்லை. கல்துகள்கள் உதிர உதிர கறுத்த கல்லைப் பிளந்துகொண்டு வெளியே வந்தாள் ரேணுகாதேவி. பாறைத்தோலின் தடிப்புகளும் உடலமைப்பின் புடைப்புகளும் ஒன்றிணைந்திருந்த சிடுக்கலை வெகுநுட்பமாக இழைந்தெடுத்தது…

அஞ்சாங்கரம்

கௌதமசித்தார்த்தன்     தெல்லாட்டம் ஆடிக் கொண்டிருந்த லச்சுமியின் ஆடு மேய்ச்சல் நிலத்திலிருந்து தப்பி சோளக்காட்டை நோக்கி பம்மிக் கொண்டிருந்தது. தெல்லுக்காயை நோக்கி நொண்டியிட்டுக் குதிப்பவளைத் தடுத்து நிறுத்திய ராசாத்தி, “ஆடெல்லா சோளக்காட்டுக்குப் போய்டிச்சி… போயி திருப்பீட்டு வா….” என்றாள். “போன…

சாத்தாவு

கௌதம சித்தார்த்தன்   மறுபடியும் நான் அதைப் பார்த்தேன். அறையில் ரீங்காரமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த நிழலின் சிறகடிப்பை. அது ஒரு சிறிய வண்டு. நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மேலே வாசிக்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்த அதன் ஓசை…

ஒழிக, உங்கள் துப்பாக்கிகள்

கௌதம சித்தார்த்தன்     அந்த வார்த்தைத் துண்டுகள் ரவிக்குமாரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும். “இந்த உலகத்தில் சிரிக்கவே கூடாது; பற்கள் வெளியே தெரியாமல் ஒரு சின்ன புன்முறுவல். அவ்வளவுதான். அதற்குமேல் சிரித்தால் அபாயம்…” சிரிக்காமல் ஒரு…

எப்படிச் சொல்வது முதல் காதலை?

கௌதம சித்தார்த்தன்   வேட்டைக்காரன் கோயிலில் அதிகாலையிலேயே முழங்கிய கொம்புகளின் முழக்கம் சிலம்பனைக் குதியாட்டம் போடவைத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் “வேட்டைவலம்’ நடக்கும். செலம்பனார் கோயில், மூங்கில்பட்டி, கருமந்துறை, மானூத்து, மயிலம்பாடியென சுற்று வட்டாரங் களிலிருந்து மக்கள் வேட்டைக்காரன்கோயிலை நோக்கித்திரளுவார்கள்.…

பாட்டப்பன்

கௌதம சித்தார்த்தன்   ஊரெங்கும் வெக்கையடித்துக் கொண்டிருந்தது. மழை மாரி பொய்த்துப் பல வருடங்கள் கழிந்ததில் காடுகரைகள் வெம்பிக் கிடந்தன. பச்சையெல்லாம் கருகிப்போய் வெயில் காந்திய சருகுகளின் சரசரப்பில் திசைகள் அதிர்கின்றன. வானத்தை முட்டுகிற உயரத்தில் மிடுக்காய் உட்கார்ந்திருந்த பாட்டப்பனின் கருத்த…

பொம்மக்கா

கௌதம சித்தார்த்தன்    பச்சை மண் வாசம் அடித்தது. தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருக்கும்   போல. வானம் முட்டாக்குப் போட்டது போல வெளிச்சம் மங்கி விசுவிசென்று சாரக் காத்து விசும்பியது. “இன்னிக்கு மழை பேஞ்சா நல்லது” என்றாள் திம்முப்…

வேகம், அருக்காணி வேகம்..

கௌதம சித்தார்த்தன்   மீண்டும் ஒரு விபத்து. இது ஐந்தாம் முறை. இதுவரை சிறுசிறு காயங்களுடனும் சிராய்ப்புகளுடனும் எதிர் கொண்ட அந்த விறுவிறுப்பு, இந்த முறை இடது கண்ணுக்குக் கீழுள்ள எழும்பில் விரிசல் ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவரான எனது மகன், ‘சின்னஅடிதான்… அதுவாகவே…

நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு

கௌதம சித்தார்த்தன்    முடிவற்று நீளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்திருந்தவனின் முகத்தில் அடித்தது மழை. ஜன்னலுக்கு வெளியே விரையும் இருளில் மழைத்தாரைகள் ஒழுக, அந்தப் பெட்டியில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. குளிரின் வசவசப்பு கன்னத்தை நிமிண்ட, அவன் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்து…

You cannot copy content of this page