• Thu. Sep 21st, 2023

நேர்காணல்கள்

  • Home
  • புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில்…

புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில்…

  (தோழர் மைத்ரேயி 2002 ல் என்னுடன் கண்ட நேர்காணல்இது.  நான் எழுதாமல் விரக்தியுற்றிருந்தபோது என்னை மீண்டும் புதுவகை எழுத்தை நோக்கி செயல்பட வைத்த முக்கியப் புள்ளி இது.)   கௌதம சித்தார்த்தன்: புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில் நிற்கிறோம் நாம். உங்களுக்கே…

புதுவகை  எழுத்தின்  உரையாடல்

கௌதம சித்தார்த்தன்   சித்தார்த்தன்: கௌதம சித்தார்த்தன் என்றழைக்கப்படுகிற  மற்றவனின் கையெழுத்தில் சுழலும் புதிரிலிருந்து புதுவகை எழுத்து (New Writing) பற்றிய பிரக்ஞையுடன் விவாதத்தின் முடிச்சு இறுகுகிறது. அதன் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் இது. சுழலும் பல்வேறு தோற்றப் பாதைகளின்…

கௌதம சித்தார்த்தனுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் :  டொமினிகோ அட்டியன்ஸ்     ஹலோ கௌதமா, என்னுடைய நிலத்திற்கு உங்களை வரவேற்கிறேன். முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முக்கியமாக நீங்கள் ஏன் எழுத்தாளராக வருவதற்கு முடிவு செய்தீர்கள்? இடாலோ…

இஸபெல் அலெண்டே உடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் : கௌதம சித்தார்த்தன் தமிழாக்கம் : பாஸ்கர்   இஸபெல் அலெண்டே, லத்தீன் அமெரிக்க இலக்கிய தளத்தில் பெரும் எழுச்சி அலை உலகம் முழுக்க பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் செயல்பட்ட மாபெரும் இலக்கிய ஆளுமை ஆவார். மற்றும் சிலி…

You cannot copy content of this page