பலிபீடம்
கௌதம சித்தார்த்தன் (பிரெஞ்சு மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்) சமீபத்தில், நான் எழுதிய “பலிபீடம்” என்னும் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் நண்பரும் கவிஞருமான மொழிபெயர்ப்பாளர் மஹாரதி! இந்திய புராணிகத்தின் புகழ்பெற்ற ரேணுகாதேவி என்னும் நாட்டுப்புற சிறு…
வெயிலை நோக்கி ஒரு அடி !
கௌதம சித்தார்த்தன் இதுதான் முதன் முதலாக, பிரெஞ்சில் வெளிவந்த என் பத்தியின் முதல் அத்தியாயம். பத்தியின் தலைப்பு: வெயிலை நோக்கி ஒரு அடி ! அத்தியாயத்தின் தலைப்பு: வெயிலும், வெயில் சார்ந்த இடமும்! என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்…