புல் – கார்ல் சாண்ட்பர்க்
புல் – கார்ல் சாண்ட்பர்க் ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள் திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல் கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள் இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள் திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள். காலம், ஆண்டுகளாய்…
வூஹான் கவிதைகள்
வூஹான் கவிதைகள் சியோங் மேன், ஹுவாங் பின், ஹுவா ஸி, ஜாங் ஜிஹாவோ. சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி, கெர்ரி ஷான் கீஸ், நீல் ஐட்கென். தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன் Wuhan Poems Xiong…
தற்கால உய்குர் கவிதைகள்
தற்கால உய்குர் கவிதைகள்! தமிழில் : கௌதம சித்தார்த்தன் Contemporary Uyghur poems! Abide Abbas Nesrin, Mirshad Ghalip, Ghojimuhemmed Muhemmed, Abdukhebir Qadir Erkan, Seydulla Firdews. English translation : Joshua L. Freeman Tamil…
இருட்டை உடைத்து வெளிச்சமாய் ஒளிர்ந்த ஒரு கவிதை!
கௌதம சித்தார்த்தன் 1980 கள். அப்பொழுது என் பெயர் ராகுலகிருஷ்ண குமாரன். ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களை படித்து அவர் மீதான அபிமானத்தில் வைத்துக் கொண்ட பெயர். என் சிறு கிராமத்தில் “விடியல்” என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன்.…
மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)
மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச்…
பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி (தமிழ், சிங்களம், பிரெஞ்சு, ஆங்கிலம் : 4 மொழிகளில்)
பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி – கௌதம சித்தார்த்தன் ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று…
மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள்
மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள் அறிமுகக் குறிப்புகளும் தமிழாக்கமும் : கௌதம சித்தார்த்தன் கவிதை என்பது பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். அதன் எல்லையற்ற வீச்சை மிகச்சரியாக உணர்ந்தவர்கள் கறுப்பின மக்கள். “கவிதைகள் சந்திரனைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு சக மனித…