உன்னதம் விழா : சில கடிதங்கள்
அன்புள்ள கௌதம் அவர்களுக்கு நல்ல ஒரு think tank ஐ வழி நடத்தும் பொறுப்பு உன்னதம் விழா கூட்டத்தில் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. தவறவிட்டுவிட வேண்டாம். நாங்கள் உங்கள் துணை வருவோம். விழாவும், விழாவில் பேசப்பட்ட உரைகளும் சிறப்பாக இருந்தன. விழாவில்…
உன்னதம் இலக்கிய விழா : சில குறிப்புகள்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். உன்னதம் இலக்கிய விழா எதிர்பார்த்ததை விடவும் மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த வார்த்தை பொதுவாக எல்லா விழாக்குழுவினரும் கூறும் சம்பிரதாயமான வார்த்தை. இந்தச் சொல் எப்படி உன்னதம் விழாவில் சம்பிரதாயமான வார்த்தையாக அல்லாமல், வரலாற்றுப் பொருள் பொதிந்த…
உன்னதம் இலக்கிய விழா
நன்பர்களுக்கு வணக்கம் செப்டம்பர் 17 அன்று என் பிறந்த நாள்! பிறந்த நாளை முன்வைத்து ஈரோட்டில் ஒரு இலக்கிய நிகழ்வை நண்பர்களுடன் இணைந்து நடத்தலாம் என்று நண்பர் ஸ்ரீகாந்த் கந்தசாமி மிகவும் ஆர்வமுடன் கோரிக்கை வைத்தார். நண்பர் சக்திவேலிடம் இது குறித்து…
ஏ வி தனுஷ்கோடி : நவீன தமிழ் இலக்கியச் சூழல் கொண்டாட மறந்த கலைஞன்.
கௌதம சித்தார்த்தன் ஏ வி தனுஷ்கோடி வென்ற மொழிபெயர்ப்புக் கலைஞன், நேற்று, தமிழ்ச் சூழலிருந்து விடைபெற்றுக் கொண்டான். ஏ வி தனுஷ்கோடி முதன்முதலாக பிரான்ஸ் காஃப்காவை நவீன தமிழ் இலக்கியச் சூழலுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். ஜெர்மன் மற்றும் பிரஞ்சு மொழியில் விற்பன்னர். காஃப்காவின் “விசாரணை ”…
ஏ வி தனுஷ்கோடி : தென்னிந்திய ரியலிஸத்தின் தந்தை
முத்துசாமி நடேஷ் எந்தவித சத்தமும் இல்லாமல் மௌனமாக தனுஷ்கோடி மீது ஏதோ ஒரு ஆழமான இடத்தில் எனக்கு படு பயங்கரமான மரியாதை இருந்திருக்கிறது என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் தெரிகிறது. நேற்று எனது முதல் நடிகன் கார்த்திகேயன் முருகன்…
செப்டம்பர் 17 : இலக்கிய நிகழ்வு
அன்புள்ள இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம். செப்டம்பர் 17 அன்று என் பிறந்த நாள்! அன்றைக்கு ஈரோட்டில் ஒரு சிறு இலக்கிய நிகழ்வை நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்திருக்கிறோம். “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” விஞ்ஞான புனைவு குறுநாவலை முன்வைத்தும், உலகளவிலான விஞ்ஞான…
JRR டோல்கின் நினைவு நாள் : தமிழ்ச் சூழலின் சித்திரம்
கௌதம சித்தார்த்தன் உலகளவில் ஃபேண்டஸி இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் JRR டோல்கின் நினைவு நாள் கடந்த வெள்ளி, செப்டம்பர் 2 ஆம் நாள்! JRR டோல்கின் எனக்கு அறிமுகமானது 30 வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது, என் நண்பர் அருள் சின்னப்பன் எங்கள் வீட்டிற்கு அருகாமையில்…
புதுவகை எழுத்தின் உரையாடல்
கௌதம சித்தார்த்தன் சித்தார்த்தன்: கௌதம சித்தார்த்தன் என்றழைக்கப்படுகிற மற்றவனின் கையெழுத்தில் சுழலும் புதிரிலிருந்து புதுவகை எழுத்து (New Writing) பற்றிய பிரக்ஞையுடன் விவாதத்தின் முடிச்சு இறுகுகிறது. அதன் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் இது. சுழலும் பல்வேறு தோற்றப் பாதைகளின்…