சொல்மயங்கும் வெளி
ஜெய மோகன் (கௌதம சித்தார்த்தன் எழுதிய ‘இப்போது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?’ அறிவியல் புனைவின் முன்னுரை) அறிவியல் புனைகதைகளின் முக்கியமான சவால்களில் ஒன்று அன்றாட யதார்த்தத்தை அறிவியலுடன் இணைப்பது. அறிவியல் நம்முடைய அன்றாட யதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய…
நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு – ஒரு கடிதம்
கண்ணன் ராமசாமி திரு கௌதம சித்தார்த்தன் அவர்களின் கதையை இன்று வாசித்தேன். இந்தக்கதையை நான் ஏற்கனவே ஒரு முறை அவரது சிறுகதைத் தொகுப்பில் வாசித்து, என் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளேன். ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது, பாதையில் கடக்கும் சிறு சிறு கிராமங்களின்…
வேகம், அருக்காணி வேகம்..
கௌதம சித்தார்த்தன் மீண்டும் ஒரு விபத்து. இது ஐந்தாம் முறை. இதுவரை சிறுசிறு காயங்களுடனும் சிராய்ப்புகளுடனும் எதிர் கொண்ட அந்த விறுவிறுப்பு, இந்த முறை இடது கண்ணுக்குக் கீழுள்ள எழும்பில் விரிசல் ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவரான எனது மகன், ‘சின்னஅடிதான்… அதுவாகவே…
கண்ணாடியுள்ளிருந்து
கௌதம சித்தார்த்தன் நான் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் ஒரு வெருகு பூனையாகத்தானிருக்க வேண்டும் அதன் கண்களில் காலத்தில் தொலைந்துபோன ஒரு இரவும் ஒரு பகலும் வேட்கையுடன் மியாவுகிறது கண்ணாடியாளனையும் என்னையும் காலமற்ற ஒரேமாதிரியான தோற்றங்களாக உருவாக்குகிறது காலம். இடைவெட்டிக்கிழிக்கும்…
ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில்… ஒரு கடிதம்
யாழிசை முருகன் அன்புள்ள ஆசிரியர்க்கு, ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில், செழித்து வளர்ந்திருந்தது காட்டுப் புல்! என்ற கட்டுரையை வாசித்தேன் மிக அற்புதமான கட்டுரை. ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது இப்படியான, விளக்கமான அடிக்குறிப்புகள் ஏதும் இல்லாமலேயே அதன் ஆன்மாவை வாசகனுக்கு உணர்த்த…
ஆழ்வாரும் நரியும்
கௌதம சித்தார்த்தன் 1 சமீபத்தில் சென்னையில் நடந்த சிறுவர்களுக் கான கதை சொல்லும் நிகழ்வுக்குப் போயிருந் தேன். நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த கதை சொல்லி, தங்களது மரபு சார்ந்த ஐரோப்பியத்தன்மை கொண்ட கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழின்…
நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு
கௌதம சித்தார்த்தன் முடிவற்று நீளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்திருந்தவனின் முகத்தில் அடித்தது மழை. ஜன்னலுக்கு வெளியே விரையும் இருளில் மழைத்தாரைகள் ஒழுக, அந்தப் பெட்டியில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. குளிரின் வசவசப்பு கன்னத்தை நிமிண்ட, அவன் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்து…
பூட்டப்பட்ட நகரத்தில் எழுதப்பட்ட 10 கவிதைகள்
கௌதம சித்தார்த்தன் I இந்தக்கவிதை என்னுடையதல்ல. டெத் இன் வெனிஸ் எழுதிய தாமஸ் மன்னினுடையதும் அல்ல. மிக நிச்சயமாக ஆல்பர்ட் காம்யுவுடையதும் அல்ல. பார்வை தொலைத்த ஜோஸ் சரமாகோ? நெவர் ஒருவேளை மரியா ஸ்வெட்டேவாவாக இருக்கலாம். அல்லது பூட்டிய வீடுகளுக்கு முன்…
விஞ்ஞானப் புனைவு இரவில் ஒரு பயணி
(இந்த புகைப்படம் “குளிர்கால இரவில் ஒரு பயணி நட்சத்திரக் கூட்டங்களால் வழிநடத்தப்பட்டால்..” என்கிற இத்தாலிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி. (புகைப்படம் : Manuela Giusto) இந்த நாடகம் இடாலோ கால்வினோவின் புகழ்பெற்ற நாவலான, “குளிர்கால இரவில் ஒரு பயணி”…
கதைக்கு வெளியே உள்ள கதை
கௌதம சித்தார்த்தன் புதிர் போடும் பெண்ணே! மரணத்தின் வாசலில் உருப்பெறும் உன் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை விடவும் உன் கதைமொழியின் புதிர்க்கட்டங்களில் மாட்டிக்கொள்ளவேவிரும்புகிறேன் நான். மரணத்தை தள்ளிப்போடும் இந்த அபாயமான போட்டியில் கதைக்கு வெளியேதான் இருக்கிறது புதிர். உலகப்புகழ்பெற்ற புராண இலக்கியமான…